மதுரை: தமிழகத்தின் வளர்ச்சிக்காக மக்களிடம் கருத்து கேட்கும் நோக்கில் உங்க கனவை சொல்லுங்க' திட்டம் அரசால் தொடங்கப்பட்டது. 2030ல் மாநிலம் எப்படி இருக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கனவை அரசு கேட்டறிந்து வருகிறது.
Namma Madurai
Local News & Updates