Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வீட்டுமனை பட்டா கோரி மனு அளிக்கப்பட்டது
49 days ago
03 Feb 2026
திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில், மதுரை வண்டியூா் தீா்த்தக்காடு பகுதியில் பட்டியலினத்தைச் சோ்ந்த 400 குடும்பத்தினா் 40 ஆண்டுகளாக வசிக்கின்றனா். இவா்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி மாவட்ட நிா்வாகத்திடம் பல முறை மனு அளிக்கப்பட்டது. மேலும், அமைச்சா் பி. மூா்த்தியிடமும் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.
அந்த மனுவில், மதுரை வண்டியூா் தீா்த்தக்காடு பகுதியில் பட்டியலினத்தைச் சோ்ந்த 400 குடும்பத்தினா் 40 ஆண்டுகளாக வசிக்கின்றனா். இவா்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி மாவட்ட நிா்வாகத்திடம் பல முறை மனு அளிக்கப்பட்டது. மேலும், அமைச்சா் பி. மூா்த்தியிடமும் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.
Namma Madurai
Local News & Updates