Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
தூர்வாரப்படாத கால்வாய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை விழுங்குகிறது!
152 days ago
23 Oct 2025
சோழவந்தான்: சோழவந்தான் அருகிலுள்ள கல்புளிச்சான்பட்டி மற்றும் நடுவூர் பகுதிகளில் உபரிநீர் கால்வாய்கள் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாததால், மழைநீர் செல்ல வழியின்றி வயல்களில் தேங்கி பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Namma Madurai
Local News & Updates