Namma Madurai App

Namma Madurai App

தூர்வாரப்படாத கால்வாய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை விழுங்குகிறது!
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

தூர்வாரப்படாத கால்வாய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை விழுங்குகிறது!

152 days ago 23 Oct 2025

Share this story

சோழவந்தான்: சோழவந்தான் அருகிலுள்ள கல்புளிச்சான்பட்டி மற்றும் நடுவூர் பகுதிகளில் உபரிநீர் கால்வாய்கள் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாததால், மழைநீர் செல்ல வழியின்றி வயல்களில் தேங்கி பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Namma Madurai

Local News & Updates

More News