Namma Madurai App

Namma Madurai App

பெண்களைத் தாக்கும் கருப்பை வாய் புற்றுநோய் 25ல் ஒரு பெண் இறப்பதால் தடுப்பூசி அவசியம்
Back HEALTH NEWS
HEALTH NEWS

பெண்களைத் தாக்கும் கருப்பை வாய் புற்றுநோய் 25ல் ஒரு பெண் இறப்பதால் தடுப்பூசி அவசியம்

29 days ago 25 Feb 2026

Share this story

மதுரை 'கருப்பை வாய் புற்றுநோயால் இந்தியாவில் 25 பேரில் ஒரு பெண் இறக்க நேரிடுகிறது. எனவே எச்.பி.வி, தடுப்பூசி செலுத்துவது அவசியம்" என மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்த எச் பி.வி. தடுப்பூசி முகாமில் அரசு மருத்துவமனை மகப்பேறு துறைத்தலைவி காயத்ரி தெரிவித்தார்.

Namma Madurai

Local News & Updates

More News