Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தண்டனை தராதது ஏன்: விவசாயிகள் சங்கம் கேள்வி
31 days ago
21 Feb 2026
மதுரை: தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007ன் கீழ், இதுவரை ஒரு ஆக்கிரமிப்பாளருக்கு கூட சிறைத்தண்டனையோ, அபராதமோ நீர்வளத்துறை விதிக்கவில்லை என தமிழக விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பாண்டியன் மதுரையில் தெரிவித்தார்.
Namma Madurai
Local News & Updates