Namma Madurai App

Namma Madurai App

மதுரையில் பெட்ரோல் குண்டு வீசிய பள்ளி மாணவர்கள் 5 பேர் கைது சமூகவலைதளங்களை பார்த்து 'கற்றுக்கொண்டதாக' வாக்குமூலம்
Back CRIME & SAFETY NEWS
CRIME & SAFETY NEWS

மதுரையில் பெட்ரோல் குண்டு வீசிய பள்ளி மாணவர்கள் 5 பேர் கைது சமூகவலைதளங்களை பார்த்து 'கற்றுக்கொண்டதாக' வாக்குமூலம்

48 days ago 05 Feb 2026

Share this story

மதுரை: மதுரையில் சக மாணவர் குறித்து போலீசில் புகார் செய்ததாக ஆத்திரமுற்ற பள்ளி மாணவர்கள் 5 பேர் உட்பட 7 பேர், பெட்ரோல் குண்டு வீசி மிரட்டியதாக கைது செய்யப்பட்டனர். சமூகவலைதளங்களில் வீடியோவை பார்த்து தயாரித்து வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்

Namma Madurai

Local News & Updates

More News