மதுரை: சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் 60 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த மறியலில் 6 ஆண்கள், 91 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
Namma Madurai
Local News & Updates