Namma Madurai App

Namma Madurai App

விவசாயிகளுக்கு தீர்க்க முடியாதது என்றால் மூன்று பிரச்னை தான்; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புலம்பல்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

விவசாயிகளுக்கு தீர்க்க முடியாதது என்றால் மூன்று பிரச்னை தான்; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புலம்பல்

31 days ago 21 Feb 2026

Share this story

மதுரை: நீர்ப்பாசன ஆக்கிரமிப்பு, வன விலங்குகளால் சேதம், நெல் கொள்முதல் மைய திறப்பு தாமதம், கமிஷன் என 3 முக்கிய பிரச்னைகளை மாவட்ட நிர்வாகம் நிரந்தரமாக தீர்க்க முடியாதா என கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வியெழுப்பினர்.

Namma Madurai

Local News & Updates

More News