Namma Madurai App

Namma Madurai App

மேம்பால பணிகளால் இடம் மாறும் சிலைகள்: பாலம் திறக்கும் நடவடிக்கைகளால் தாமதம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மேம்பால பணிகளால் இடம் மாறும் சிலைகள்: பாலம் திறக்கும் நடவடிக்கைகளால் தாமதம்

47 days ago 05 Feb 2026

Share this story

மதுரை: மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.196 கோடி செலவில் 2 கி.மீ.க்கும் மேலாக செல்லுார் பகுதிக்கு கிளைப் பாலத்துடன் அமையும் இப்பாலத்தின் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இப்பாலத்திற்காக தமுக்கம் பகுதியில் இருந்த சிலைகள், ஸ்தாபி சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. அவற்றை மீண்டும் எங்கு வைப்பது என்பது குறித்து விவாதம் கிளம்பிய நிலையில், இன்னும் இறுதி முடிவுக்கு வராததால் இடம் தேர்வு நடக்கிறது.

Namma Madurai

Local News & Updates

More News