Namma Madurai App

Namma Madurai App

மாமரத்தில் பூத்துக் குலுங்கும் பூக்கள் மழையை எதிர்நோக்கி விவசாயிகள்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மாமரத்தில் பூத்துக் குலுங்கும் பூக்கள் மழையை எதிர்நோக்கி விவசாயிகள்

22 days ago 02 Mar 2026

Share this story

பேரையூர் தாலுகாவில் சாப்டூர், பழையூர், அணைக்கரைப்பட்டி, வண்டாரி, சந்தையூர் உள்ளிட்ட பகுதிகளில் மாமரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. தற்போது மழை பெய்தால் தான் இந்த பூக்களில் ஈரம் பட்டு அனைத்தும் காய்களாக மாறும். இல்லாவிட்டால் வெப்பத்தால் பூக்கள் கருவி உதிர்ந்து விடும். எனவே மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Namma Madurai

Local News & Updates

More News