உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் இந்தாண்டு பருவமழை பின்தங்கியதால் குறைவான நீரில் விளையும் சூரியகாந்தி பயிர்களை 5 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
Namma Madurai
Local News & Updates