திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் மானாவாரி பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இருக்கும் விவசாயிகளில் சிலர் தக்காளி பயிரிட்டுள்ளனர். இந்த விவசாயிகள் கூறியதாவது: தக்காளி பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ 50 ஆயிரம் வரை செலவாகியுள்ளது.
Namma Madurai
Local News & Updates