Namma Madurai App

Namma Madurai App

தக்காளி விலை விவசாயிகள் கவலை
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

தக்காளி விலை விவசாயிகள் கவலை

20 days ago 04 Mar 2026

Share this story

திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் மானாவாரி பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இருக்கும் விவசாயிகளில் சிலர் தக்காளி பயிரிட்டுள்ளனர். இந்த விவசாயிகள் கூறியதாவது: தக்காளி பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ 50 ஆயிரம் வரை செலவாகியுள்ளது.

Namma Madurai

Local News & Updates

More News