Namma Madurai App

Namma Madurai App

ஊரக வளர்ச்சி அலுவலர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகளை ஏற்று அரசாணை வெளியீடு
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

ஊரக வளர்ச்சி அலுவலர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகளை ஏற்று அரசாணை வெளியீடு

38 days ago 14 Feb 2026

Share this story

மதுரை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்க வேண்டும். கலைஞர் கனவு இல்லத் திட்டங்களுக்கும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் ஏற்படுத்துதல், ஏழாண்டு பணிமுடித்த மேற்பார்வையளர்களுக்கு இளநிலை பொறியாளர் நிலையில் பதவி உயர்வு வழங்கல் உட்பட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பிப்.10 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Namma Madurai

Local News & Updates

More News