Namma Madurai App

Namma Madurai App

சுகாதார ஆய்வாளர் தேர்வு முறைகேடு 4 பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் உயர்நீதிமன்றத்தில் தகவல்
Back CRIME & SAFETY NEWS
CRIME & SAFETY NEWS

சுகாதார ஆய்வாளர் தேர்வு முறைகேடு 4 பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் உயர்நீதிமன்றத்தில் தகவல்

39 days ago 13 Feb 2026

Share this story

மதுரை, சுகாதார ஆய்வாளர் பணி தேர்வில் முறைகேடு நடந்ததால் ரத்து செய்ய தாக்கலான வழக்கில், முறைகேடு குறித்து விளக்கம் கோரி 4 தேர்வர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.

Namma Madurai

Local News & Updates

More News