Namma Madurai App

Namma Madurai App

தொட்டி கட்டி 3 ஆண்டாச்சு பயன்பாடு என்னாச்சு
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

தொட்டி கட்டி 3 ஆண்டாச்சு பயன்பாடு என்னாச்சு

26 days ago 26 Feb 2026

Share this story

மேலுார் நா.கோவில்பட்டியில் ஒப்பந்ததாரர் மேல்நிலைத் தொட்டி, ஆழ்குழாய் அமைத்துவிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் மக்கள் குடிநீரை தேடி அலையும் அவலம் நிலவுகிறது.

Namma Madurai

Local News & Updates

More News